ஒருதலை காதல் காரணமாக கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் தற்கொலை..!
சென்னை வளசரவாக்கத்தில் ஒருதலை காதலால் கண்ணாடியால் கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் அரியலூரை சேர்ந்த ஜீவானந்தம் தன்னுடன் நட்பாக பழகி வந்த சென்னையைச் சேர்ந்த...
சென்னை வளசரவாக்கத்தில் ஒருதலை காதலால் கண்ணாடியால் கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் அரியலூரை சேர்ந்த ஜீவானந்தம் தன்னுடன் நட்பாக பழகி வந்த சென்னையைச் சேர்ந்த...
வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற 16 வயது சிறுமியை உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாகை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது....
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆட்டோவில் வீடு வீடாக சென்று மாந்தீரிகம் செய்வதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை பொது மக்களை...
நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசனை தொடர்ந்து நடிகை திரிஷாவும் கிரீன் இந்தியா சவாலை ஏற்றுமரக்கன்றுகளை நட்டுள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய பிறந்த நாளில் கிரீன் இண்டியா...
கர்நாடக மாநிலம் கார்வார் கடற்கரையில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கேப்டன் திடீர் விபத்தில் சிக்கி பலியானது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில்...
தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு பெரிய குளத்திற்கு சென்று பன்னீர்செல்வம்...
கொரோனா காலத்தில் 6 மாதத்திற்கு கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்திற்கு வங்கிகள் வட்டிப் பாக்கிக்கு வட்டி வசூலித்தது தள்ளுபடி செய்யப்படும். மேலும் வட்டி விதிக்கப்பட மாட்டாது என...
நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 2017-ல் ஒரு முட்டை ரூ....
நாகை மாவட்டம் நாகூரில் காய்கறி கடையில் வைத்து மது விற்பனை செய்த மூதாட்டி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் காய்கறி கடை ஒன்றில் புதுச்சேரி...
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தோனேசிய நாட்டின் தேசிய விமான நிறுவனத்தின் கருடா விமானங்களில் முகக்கவசம் படம் வரையப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவுகளை அந்த நிறுவனம்...
இமாச்சல பிரதேசம் - லடாக் இடையே மலையை குடைந்து 9.02 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்....
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனி அறையில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வேலை வழங்குவதாகக் கூறி மதுரையை சேர்ந்த இலைஞரிடம் இளம்பெண் நூதன முறையில் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ...
ஹத்ராஸ் சம்பவத்தில் உத்திரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை மாநில அரசுக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்க்கும் பாரதிய ஜனதாக்கும் கெட்ட பெயரை பெற்றுத் தந்து இருப்பதாக அந்த கட்சியின் மூத்த...
கொரோனா ஊரடங்கிற்கு பின் புதுச்சேரி கடல் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி தூய்மையாக காட்சியளிப்பதாக ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு முன் வாரம்தோறும் தன் மாணவர்களிடம்...
திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நடிகை குறிப்பிடும் காலகட்டத்தில் தான் இந்தியாவிலேயே இல்லை...
உலகம் முழுவதும் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட ஏராளமான செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள போதும் கடந்த மூன்று மாதங்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் செல்போன்...
கேரளாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து இன்று முதல் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஆட்சியர்களுக்கு...
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்பவர் ஃபேஸ்புக்கில் வந்த ஆடைகள் குறித்த விளம்பரங்களுக்குள் சென்று தனக்கு பிடித்த ஆடைகளை பார்வையிட்டுள்ளார். சிறிது நேரத்தில் செல்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் மீது பெண்ணின் வீட்டார் கடுமையாக தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஔவையார்பாளையத்தை சேர்ந்த அசோக்...
பிரிட்டனை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் ஆன்லைனில் பெண் தோழி கிடைக்கவில்லை எனக் கூறி விரக்தியில் பேஸ்புக்கில் தன்னைத் தானே விற்பனை செய்வதாக விளம்பரம் வெளியிட்டு...
அமெரிக்க அதிபர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கும் மனைவி மெலனியாவுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதுபற்றி ட்விட்டர்...
நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி விவசாயிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்நாடு, வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற...
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு காவேரி கூக்குரல் சார்பாக 5,000...