காளையார்கோவில் மே 20பெரியகண்ணணூர் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு எட்டு வகையான காய்கறிகள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஎம்.ஆசைத்தம்பி வழங்கினார்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுவால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியகண்ணனூர கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள்அவதிபட்டு வந்தனர்.

 

இதை அறிந்த அஇஅதிமுக மாநில மாணவரணி துணை செயலாளர் விஎம். ஆசைத்தம்பி தனது சொந்த செலவில் 300 குடும்பங்களுக்கு தக்காளி வெங்காயம் கத்திரிக்காய் மாங்காய் உள்பட எட்டு வகையான காய்கறிகளை பொதுமக்களுக்கு வழங்க எற்பாடு செய்து இருந்தார்.

இதை காளையார் கோவில் யூனியன் சேர்மன் ராஷேஸ்வரி முன்னிலையில் அஇஅதிமுக மாநில மாணவரணி துணை செயலாளர் விஎம். ஆசைத்தம்பி பொதுமக்களுக்கு வழங்கினார் விழாவில் மாவட்ட தகவல் தொழில் நூட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மாவட்ட மீணவரணி இணை செயலாளர் முகம்மது இப்ராகீம் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் நாகராஜன் தங்கவேல் அசோக்குமார் தங்கராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் கார்மேகம் வருவாய் ஆய்வாளர் ஜெயஇந்திரா கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply