சிறிய ரக பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிருக்கு போராடிய ஐந்து வயது சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் தொளுதூர் வட்டம் வெள்ளி வாடியை சேர்ந்த சங்கர் , மணிமேகலை தம்பதியின் மகன் சந்தோஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பட்டன் பேட்ரியை தவறுதலாக விழுங்கி விட்டான்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சந்தோஷின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த பாட்டரியை மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி மூலம் 10 நிமிடத்தில் வெற்றிகரமாக அகற்றினர்.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!