திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஐகேஎஃப் வளாகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய அரபு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்