ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை .ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவாலூரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மணிகண்டன் (35) இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்க பட்டிருந்த நிலையில் இருந்தார்.
இன்று காலை சக பணியாளர்கள் சென்று பார்த்த போது ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலக வளாகத்தில் உள்ள உள்ளாட்சி தனிக்கை துறை அலுவலக கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் வந்த திருவாடானை காவல் நிலையத்தார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி