--- --:--:-- --

Month: January 2020

தாயுடன் தகாத உறவு வைத்திருந்த கட்டிடத் தொழிலாளி கொடூரக் கொலை

தாயுடன் தகாத உறவு வைத்திருந்த கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிட தொழிலாளியான அலெக்சாண்டர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊரான...

ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் இந்திய தம்பதி

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தம்பதியினர் உணவு வழங்கி உதவி செய்துள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் குடியேறிய கண்வாலஜ் சிங், கமலாஜித் கௌர் தம்பதி...

மல்லையா 9,000 கோடி கடனில் இதுவரை ஒரு ரூபாய் கூட திருப்பிச் செலுத்தவில்லை: மத்திய அரசு

வாங்கிய கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   வங்கியில் 9 ஆயிரம்...

ஜெயித்தது ஜெயலட்சுமி…! வெற்றி சான்றிதழ் பெற்றது விஜயலட்சுமி..! அதிகாரிகள் செய்த குழப்பம்!! பதவியேற்க விடாமல் தடுத்த ஊர் மக்கள்!!

ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற, தோல்வியடைந்த விஜயலட்சுமி என்பவருக்கு தவறாக அதிகாரிகள் வெற்றி சான்றிதழை வழங்கி குளறுபடி செய்த விவகாரம் சர்ச்சையான நிலையில்,...

தமிழக லாரியில் கர்நாடக கொடியை கட்டி அட்டகாசம் செய்த கும்பல்

கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரியை வழிமறித்து அந்த மாநில கொடியை கட்டிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.   கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக...

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட கடலூர் மக்கள்

மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கடலூர் மாவட்டம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர்...

டி.டி.வி. தினகரனுடன் கைகுலுக்கிய மு.க.ஸ்டாலின்..! சட்டப்பேரவை வளாகத்தில் ருசிகரம்!!

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது இருவரும் கை குலுக்கியபடி வாழ்த்து தெரிவித்துக்...

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடையில்லை..!! திமுக மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..!!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினரை பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என திமுக தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.   நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை,...

ஈரமான பிட்ச்சை ‘ஹேர் டிரையர்’ ‘அயன் பாக்ஸ்’ மூலம் உலர்த்த முடியுமா..? கோடிகளில் புரளும் கிரிக்கெட்டில் நடந்த கூத்து!!

மழையால் பிட்ச் ஈரமாக, அதனை ஹேர் டிரையர்,அயன்பாக்ஸ், வாக்குவம் கிளீனர் கொண்டு உலர்த்த முயற்சி எடுத்த கிரிக்கெட் மைதான நிர்வாகிகளை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கலாய்த்து வருகின்றனர்.  ...

3 நாட்கள் மட்டுமே நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடர்..!! ஆய்வுக் குழுவில் முடிவு!!

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.   தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டின் முதல்...

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு..! கடத்தல் பீதியில் சுவர் ஏறி குதித்த சுயேட்சை கவுன்சிலர்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றனர். 11-ந் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலுக்காக, கடத்தப்படுவோமோ? என்ற அச்சத்தில் வார்டு கவுன்சிலர்கள்...

ராமேஸ்வரம் கோயில் மூலவரை படம் பிடித்தது யார்..? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படத்தால் சர்ச்சை!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கே காசி விஸ்வநாதர் ஆலயத்தை எந்தளவுக்கு இந்துக்கள் புண்ணிய ஸ்தலமாக கருதுகிறார்களோ, அதற்கு இணையாக தெற்கில் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் கோவிலாகும் .கோயில்...

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: தமிழகம் முன் மாதிரியாக திகழ்கிறது..!! முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு மழை!!

இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கு பாராட்டும் தெரிவிப்பதாகவும் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய...

தமிழக சட்டப்பேரவை கூடியது..! ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு..!!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.   தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்...

டெல்லி ஜேஎன்யு பல்கலை.யில் முகமூடிக் கும்பல் கோரத்தாண்டவம்…! மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்…!!

டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், இரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி புகுந்த மர்மக் கும்பல் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும்...

06-01-2020 திங்கள்கிழமை இன்றைய ராசி பலன்கள்

மார்கழி- 21 {06.01.2020} திங்கட்கிழமை. சந்திராஷ்டமம் - சுவாதி , விசாகம் இன்று- வைகுண்ட ஏகாதசி. ராசி பலன்கள் 🔯மேஷம் ராசி கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள்...

மு.க.ஸ்டாலினுக்கு நல்லபுத்தி அளிக்க வேண்டி அர்ஜூன் சம்பத் நடத்திய நூதன போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பொய்யான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும் எனக்கூறி சுற்றி ஒரு தேங்காய்களை...

ஆபாச படங்களை பதிவேற்றினால் 10 ஆண்டு சிறை

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தகரீதியாக பதிவேற்றம் செய்தாலோ அல்லது பதிவிறக்கம் செய்தாலும் 10 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்....

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ராணிப்பேட்டை மாவட்டம் சோலகரை அடுத்த மாலை மேடு கிராமத்தைச்...

தேர்தலில் தோல்வியுற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களும், குற்றச்சாட்டுக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த...

மாணவியின் பேச்சை கேட்டு மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுத நடிகர் சூர்யா

அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் மாணவி ஒருவரின் பேச்சை கேட்டு நடிகர் சூர்யா மேடையிலேயே கண்கலங்கி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.   சென்னை தியாகராயநகரில் அகரம்...

பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து நடக்கும் தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் நானாசாகிப்பில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டு தலமான குருத்வாரா மீது அடையாளம்...

குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு!

குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஹரிகிருஷ்ணா ஏரிக்கரையில் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சௌஜிபாய் என்பவரின் அறக்கட்டளை...

சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்: போக்சோ சட்டத்தில் கைது !!!

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வாலிபர் சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்...

Right Menu Icon