கோலிவுட்டில் கலக்கும் காமெடி சூப்பர் ஸ்டார் யோகிபாபு
2019 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடியனாக கலக்கியுள்ளார் யோகிபாபு. காமெடி மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் யோகிபாபு நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானத்திற்கு...
2019 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடியனாக கலக்கியுள்ளார் யோகிபாபு. காமெடி மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் யோகிபாபு நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானத்திற்கு...
தேனி புறவழிச்சாலை அருகே உள்ள வனப்பகுதியில் கேரள கழிவுகளை கொட்டி தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காலாவதியான மருத்துவ மற்றும்...
தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்...
2019 ஆம் ஆண்டில் வசூல் மன்னனாக 300 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் விஜய். நடிக்க தெரியாதவன் நாளைய தீர்ப்பில் நடிக்கிறார் என்ற...
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை நேற்றுடன் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்....
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் போது சேலத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி வழங்க கோரி ரஜினி ரசிகர்கள் மாவட்ட...
டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின்...
சேலத்தில் ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகும் தியேட்டர் ஒன்றின் மீது ஹெலிகாப்டரில் பூ மழை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம், உரிய...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 2 தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சூரப்பள்ளம் பகுதியில் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல்...
கோவை விழாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பேரணி நடைபெற்றது. கோவை மாவட்டத்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஆயுள் கைதி தண்டனை ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட 10 அ.தி.மு.க-வினரும், 5 தி.மு.க-வினரும், 2 பா.ஜ.க-வினரும் வெற்றி பெற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர்...
உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு முடிந்த கையோடு, மறைமுகத் தேர்தலுக்கான மல்லுக்கட்டு தொடங்கி விட்டது. சுயேட்சைகள், மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை வளைக்க அதிமுகவும், திமுகவும் பல தந்திரங்களை கையாள,...
கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி...
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் சிவாலயம் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இக்கோவிலின் சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது விஷேசமானது....
கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தியாகதுருவம் அருகே சித்தாள் கிராமத்தை...
இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் 429 ஊராட்சி தலைவர்கள், 3,075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஒன்றிய கவுன்சிலர்கள், 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு டிச.,...
டெல்லி ஜெஎன்யு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த பின்னர்...
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த 79 வயதான மூதாட்டி வீரம்மாள்...
மதுரை அருகே குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் காலாவதியான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ...
போராடும் மாணவர்கள் மீது மத்திய அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுவது மிக மோசமான செயல்பாடு என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு...
பொள்ளாச்சி அருகே பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பெரியபோது கிராமத்தில்...
மக்களின் கருத்தை பாரதிய ஜனதா ஏற்க தயக்கம் காட்டுவதால் பிரச்சனை எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா தெரிவித்திருக்கிறார். ஜே என்...
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் முடிகிறது. நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான...