மத்திய பட்ஜெட் 2020: மக்களிடம் ஐடியா கேட்கும் பிரதமர் மோடி
மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்...
மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்...
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர்...
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் 21,500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் தேக்கமடைந்து உள்ளதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தால்...
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சதானந்த மடத்தில் சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்....
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. ஜேஎன்யுவில் நடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப்...
நாளை திரைக்கு வரும் ரஜினியின் தர்பார் படத்தை சிறப்புக் காட்சியாக வெளியிட 4 நாட்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார்...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக தொடரப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் வழக்கில், சம்பந்தப்பட்ட கவுன்சிலரை நாளை ஆஜர்படுத்த வேண்டும்...
சென்னை எழும்பூர் நட்சத்திர விடுதி அதிபரிடம் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்...
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் லாரிகளை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். பரணர் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த...
நகைச்சுவை நடிகர் வடிவேலு உதவியாளர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். மதுரையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிறுவனரான சதீஷ்குமார்...
தமிழகத்தின் பல இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பொய்கைநல்லூர், பறவை...
ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்பதிலிருந்து 6 மணி நேரமாக வேலை நேரத்தை குறைத்து அறிவித்துள்ளது பின்லாந்து அரசு. இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும்தான் வேலை....
திருப்பூர் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து ஒட்டப்பட்ட நோட்டீசுகளை திருப்பூர் வடக்கு ரேசன் குடியுரிமை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஒவ்வொரு ரேசன்...
ரேஷன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு வழங்க உள்ளதால் கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு...
சேலத்தில் விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்...
ஆற்காடு அருகே நரிக்குறவரின் வேட்டை துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு...
தேனியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர் பதவியேற்பு விழாவில் உறுதிமொழி வாசிக்க முடியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியது. தேனி மாவட்டம் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட...
ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன் தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொது செயலர் என்.கே.ராஜன் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,...
தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்த 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரேயர் நகரில் ஒர்க் சாப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை...
பத்மபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற அக்பர் பதம்ஸி ஓவிய கலைஞரான அவர் பதவி கோவையில் காலமானார். அவருக்கு வயது 91. இந்தியாவின் புகழ்பெற்ற ஓவிய கலைஞரான அக்பர்...
பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அம்மா மற்றும் பாட்டியுடன் செல்ஃபி எடுத்து அனுப்பும் பெண்ணுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்....
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஆல் இஸ் வெல் என...
தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்திருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, தொழில் நகரங்களான திருப்பூர் கோவையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. . மத்திய...