புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப் மூலம் கிரண்பேடி அனுப்பியுள்ளார். அதில் மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடுகிறார். விழாவில் கலந்து கொண்டுள்ள ஆயிரம் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!