நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் கைப்பந்து விளையாடினார். குஷ்புவன மீனவர் கிராமத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த இளைஞர்களுடன் இணைந்து கைப்பந்து விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடிய நிலையில் ஓஎஸ் மணியன் கைப்பந்து விளையாடும் காட்சி வேகமாக பரவி வருகிறது.
மேலும் செய்திகள் :
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஸ்டாலினுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!