உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டுமென ஏற்கனவே மாலை நேரத்தில் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டு இருந்த ஸ்டாலின் மீண்டும் நள்ளிரவில் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்,
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!