கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே ஆட்டோ ஒன்றில் வந்த நபர் காலாவதியான ஆங்கில மருந்துகளை முயன்றஎரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அவரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிந்தி ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்தில் இருந்து அவற்றைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்..!
அடுத்த 2 நாட்களுக்கு மழை..!
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு






