ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
எதிர்மறை வாக்கு எல்லாம் எங்கள் கூட்டணிக்கு தான் வரும்: ஜி.கே.வாசன்
மெட்ரோ பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!
100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்தார்!
திருப்பரங்குன்றம் வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்






