23ஆம் தேதியன்று நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை கமலஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெறக்கூடிய பேரணிக்கு கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் ,மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்தார். கண்டிப்பாக இதில் பங்கேற்க இருப்பதாக கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்