நித்யானந்தா ஆசிரமத்தில் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக ஜனார்த்தன ஷர்மாவின் மகள் நித்திய நந்திதா விளக்கமளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது .
ஜனார்த்தன ஷர்மா தங்களை கருவியாக பயன்படுத்தி நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். ஜனார்த்தன ஷர்மாவின் மகள் நந்திதா ஃபேஸ்புக் வீடியோ மூலம் கடந்த 19ம் தேதி விளக்கமளித்தார்.
நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஜனார்த்தனா ஷர்மா வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!