கோவை நரசிபுரம் அப்பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்து வனத்திற்குள் விட்டனர். கோவை புறநகர் பகுதியான நரசிபுரத்தில் விவசாயி ரவி குமார் என்பவரின் தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரவிக்குமார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை பிடித்து சிறுவாணி ஒட்டிய வனப்பகுதியில் விட்டனர்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
8-ம் வகுப்பு என்.எம்.எம்.எஸ் தேர்வு..!
கேரளாவின் கவடியார் அரண்மனையில் கொள்ளை..!
8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து..!
இந்திய மாணவர் 'காரை ஏற்றி கொலை..!
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி






