இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் இரண்டு அணி வீரர்களும் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். இரவு 7 மணிக்கு நாக்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது.
மேலும் செய்திகள் :
உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்
சஞ்சு சாம்சனை வாங்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் - சி.எஸ்.கே தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி..!
டி20 கிரிக்கெட் போட்டி : அபார வெற்றி பெற்றது இந்திய அணி
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?






