இன்னும் பதினைந்து தினங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாராயணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அரசியலில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் பெற்ற வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக ஈட்டும் என்று துணை முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?