ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீநகரில் மௌலானா ஆசாத் சாலை சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 13 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்த இருவரின் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு அளவில் முதலிடம்..!
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் நாளை தீர்ப்பு..!
போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!
ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுப்படுத்துவார்: பா.ஜ.க