சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பால பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தாம்பரம் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில்வே கேட் 32க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இதற்கான பணிகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி