நடிகர் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது சுபஸ்ரீ என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார் என அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவரும் பில்லா ஜெகன் என்பவர் விபத்தில் சிக்கி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அடுத்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சமூக சிந்தனையோடு சில கருத்துக்களை தெரிவிக்கிறோம் அதற்காக விஜய் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைக்கவில்லை என்றார்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
சீரியலில் இருந்து விலகிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக்..!
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!