பெரியகுளம் அருகே குடிபோதையில் இருவர் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேவதானப்பட்டி யைச் சேர்ந்த இருவர் குடிபோதையில் சாலையில் சுற்றித்திரிந்து உள்ளனர். போதை தலைக்கேறி அவர்கள் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே சாவகாசமாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






