சென்னை தலைமை செயலகத்தில் நுழைவுவாயிலில் 6 இல் நல்ல பாம்பு புகுந்தது பாம்பை பார்த்த பலர் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே புதருக்குள் புகுந்த பாம்பை கண்டு பிடிப்பதற்காக அங்கிருந்தவர்கள் முயற்சித்து வருகின்றனர். பாம்பு எங்கிருந்து வந்திருக்கும் எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். வேறு ஏதேனும் அந்தப்பகுதியில் உள்ளதா எனவும் அவர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!