திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த இந்திய பணம் ரூபாய் 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் அதுக்கு செல்லவிருந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் நேற்று இரவு விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு உதவியாளர் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மன்னார்குடியை சேர்ந்த அன்பு தாஸ் என்பவர் தனது ஆடைக்குள் ரூபாய் 6 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 312 இந்திய ரூபாய் தாள்களை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!