வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை ஒரு மணி நேரம் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள் :
அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் ..!
விஜய்க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு? பதிலளித்த குஷ்பு..!
கும்பமேளா குறித்து லாலு சர்ச்சை பேச்சு!
சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை
தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம்..!
மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால் டிக்கெட்