தமிழக வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோப்பின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேசிய விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விருதுடன் ஐந்து லட்சத்திற்கான பரிசுத் தொகையையும் அவர் வழங்கினார். பேட்மின்டன் வீரர் சாய் பிரணவ் ஆசிய போட்டியில் தங்கம் பெற்றவருக்கும் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதை வழங்கினார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்