சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் பலவகையான சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கீழடியில் 47 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முருகேசன் என்பவரது நிலத்தில் அழகிய செங்கல் கட்டுமானம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள் கண்டு. பிடிக்கப்பட்டுள்ளன.
இதுபோல் பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவம் கொண்ட சுடுமண் காதணியும், சங்கு வளையல்களும் கிடைத்துள்ளன. ஆய்வு செய்த பின்னரே இந்தப் பொருட்களின் காலம் பற்றி துல்லியமாக தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!