இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் பலருக்கு தவறான சிகிச்சையால் காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது இதனால் கூச்சல் குழப்பம் நிலவுகிறது இதனால் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை மருத்துவர்கள் மற்றும் அரசு செவிலியர்கள் யாரும் இல்லை பயிற்சி செவிலியர்கள் மூலம் மீண்டும் சிகிச்சை செய்வதாக கூறி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை குறட்டை விட்டு உறக்கம்.மேலும் இப்பிரச்சினை நடத்தும் இதுவரைக்கும் மருத்துவர்கள் இல்லாதது.மாவட்ட ஆட்சித்தலைவர்.மருத்துவ நிர்வாகம் யார் பொறுப்பேற்பது. ஏழைகள் என்றால் இந்த நிலைதானா என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்விக்கணை எழுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை






