இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி காணப்படும் பகுதியாக விளங்குகிறது இந்நிலையில் தான் இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் மென்னந்தி, நாகாச்சி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சின்ன நாகாச்சி (தெய்வேந்திரர் குடியிருப்பு ) பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை உடனே சரி செய்யும் படி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!






