தமிழகத்தில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு மகளிர் பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின்,பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் எம்எல்ஏ. அலக்ஸாண்டர் ஆகியோர் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினர். அரசு பள்ளிகளில் நிகழும் கலை நிகழ்ச்சிகள், அரசு கல்வி தொலைகாட்சியில் பதிவேற்றம் செய்து யு-ட்யூப் இல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!






