தமிழக சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்து கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரான ஜான்பாண்டியன் பெயரை,திமுக, தலைவர் ஸ்டாலின் ஒருமையில் பேசியதாக கூறி த.ம.மு கழகம் சார்பில் இராமநாதபுரம் அரண்மனை நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் முனியசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாண்டியன், திருவாடானை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகக் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






