பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது!
மாலத்தீவு சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்...
மாலத்தீவு சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் எட்டு கிலோமீட்டர் தங்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் கிராமம்...
திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சந்திரசேகர். சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் அப்பகுதியில் பனியன் தொழில் செய்து வருகின்றனர். ...
உலகிலேயே முதல் 360 டிகிரி நீச்சல் குளம் லண்டனில் அமைந்துள்ள நிலையில் இணையத்தில் அது குறித்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. 55 அடுக்கு மாடிகள் கொண்ட...
கோவை மாவட்டம் சூலூரில் சாக்கடைக் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்...
பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரை பொய்களாலும், விஷமாகவும், வெறுப்புணர்வாலும் நிரம்பியிருந்ததாகவும் அவற்றை பரப்பும் வகையில் இருந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ...
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களை காங்கிரஸ் வென்றது. இதனிடையே...
கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுஉலைக் கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அணு கழிவுகளை உலைக்கு...
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர்...
தலைக்கவசம் அணிந்து வந்தால் இனிப்பு அணியாமல் வந்தால் வழக்கு என கடலூர் மாவட்ட போக்குவரத்து துறையினர் அசத்தி வருகின்றனர். கடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள்...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்...
கோவையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 சதவிகிதம் பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும்...
தற்போது நெல்லை அருகே உள்ள ராமையன் பட்டியிலுள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சுமார் 20 நிமிடங்களாக தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. விஜயராஜா...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொது மக்களே தங்களது செல்போனில் படம் பிடித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. சாலையில் செல்லும் போது யாரேனும் போக்குவரத்து விதிகளை...
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பீளமேடு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் லதா தங்கம்.இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி.இவருக்கு சாந்தி தங்கம்,ராணி தங்கம்,ஷீலா தங்கம், சுஜா தங்கம்...
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அதே பகுதியைச்சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் இந்த பொருட்காட்சியை நடத்தியவர். ரம்ஜானை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த...
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சிப்ரோ பிராக்சிசின் மாத்திரை...
கோவை மாவட்டம் சூலூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சூடான் வாலிபரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.சூலூர் எஸ்.எல்.வி. நகரில் கடந்த 5 ம்...
தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விண்வெளி ஆய்வு பயிற்ச்சிக்கு தேர்வு ஆகியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலும் லட்சியத்தின் மீதான தீரா பற்றினாலும் பெற்றோரின் ஆதரவாலும் சாதனை...
கேங்மேன் பதவி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மின் துறை அமைச்சர் பேசியதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு.உயர் நீதிமன்றத்தில் கேங்மேன் பதவி தொடர்பான...
நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொது மக்கள் சரமாரியாக அடித்து போலிசீல் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவிலில் சுப்ரமணியம் என்பவர் சொந்தமாக...
பிரதமர் மோடி அடுத்த இரு நாட்களில் இரண்டு கோவில்களில் தரிசனம் செய்வதோடு இரு நாடுகளிலும் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதில் அவர் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையும்...
ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மனைவி சண்முகப்ரியா.இவர்களுக்கு கல்லூரி பயிலும் ஒரு மகனும் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர். மோகன்ராஜ் சலூன்...
உத்திரபிரதேசத்தின் அலிகரில் 2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. கடந்த...