--- --:--:-- --

Month: June 2019

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது

7ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக்கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. தடையை...

பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது!

கவுன்ஸ்லிங் மூலமாக பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான கவுன்ஸ்லிங் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் சார்பில் ஜூலையில்...

நாமக்கலில் ஏ‌.டி‌.எம் இல் 1 லட்சம் மதிப்பிலான பேட்டரி திருட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டபகலில் ஏ.டி.எம். லிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை மர்ம நபர் திருடி செல்லும் சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. ராசிபுரம் பழைய...

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யபட்டு இருக்கிறார்கள். வங்கியின் மேலாளர் மாரிஷ் கண்ணன்,...

இராமநாதபுரத்தில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி..கொடுத்தவுடன் பறித்துக் கொண்டதால் மாணவா்கள் அதிர்ச்சி..!

இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்,...

தனது சகோதரி காதலனை கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை எரித்த கொடூர தம்பி கைது

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனது சகோதரியை காதலித்தவரை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை மயானத்தில் எரித்து கொன்ற தம்பி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது...

அதிமுக கூட்டணி நன்றாக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பளீச் பதில்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர்...

7 பேர் விடுதலை குறித்து பேச திமுக-விற்கு தகுதிஇல்லை: முதல்வர் எடப்பாடி தாக்கு…

சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மேம்பாலம் கட்ட முன்னாள் முதல்வர் ஜெ.அடிக்கல் நாட்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.சேலத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளின் ஒரு பகுதியினை...

சேலத்தில் 441 கோடி மதிப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சேலத்தில் 320 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்டுவதற்க்கு கடந்த...

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முக்கியமான தேர்வு குரூப் 4 என்று சொல்லலாம்....

நீலகிரி மாவட்டத்தில் 4 பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்! பெற்றோர்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நான்கு பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். உதகை தாலுகா பகுதியில் உள்ள தங்காடு...

வாக்கு பதிவு எந்திரங்கள் மீது பழி கூறினால் நடவடிக்கை! சுனில் அரோரா அறிவிப்பு

ஓட்டு பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை செய்யபடும் என்று தலைமை தேர்தல் கமிஷ்னர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தேர்தலின் போது...

30 மணி நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவல் துறையினருக்கு காவல் ஆணையர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி...

புல்வாமா பயங்கர வாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதியை வழங்கினார்

கடந்த 14ம் தேதி பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அணிவகுப்பாக வந்து கொண்டிருந்த பொழுது தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. இதில் 44...

இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு பணி ஆணை!எஸ்.நாகராஜன் அதிரடி

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யபட்ட நிலையில் இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு அவர் எப்படி பணியானை வழங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது....

தமிழகத்தில் நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி முதலிடம் பிடித்து சாதனை

நீட் தேர்வில் மாற்று திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் ஐந்தாம் இடம் பிடித்து கரூரைச் சேர்ந்த மாணவர் கார்வண்ணன் பிரபு சாதனை படைத்திருக்கிறார்.நாடு முழுவதும் நீட் தேர்வு...

மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அன்னூர் WEPS பள்ளி அசத்தல்

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் அருகே ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து இன்று முதல்...

சோமனூர் பகுதியில் புது மாப்பிள்ளை சாவில் மர்மம் ? எஸ் பி நேரில் விசாரணை.

கோவை மாவட்டம் சோமனூரை அடுத்துள்ள ஆனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் பாபு.கட்டிட தொழிலாளி இவரது மகன் பரமசிவம்(24). தாய் விஜயா.இன்று காலை வீட்டின் முன்பு பரமசிவம் மர்மமான முறையில்...

82,000 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை! செங்கோட்டையன் அறிவிப்பு

2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சுமார் எண்பத்து இரண்டாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவு தர வாய்ப்பு இல்லை என்றும் பள்ளிகல்வித்துறை...

நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருப்பூர் மாணவி தற்கொலை!!

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ(18) . இவர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பள்ளியில் +2 படித்துமுடித்தார். அதில் 600 மதிப்பெண்ணுக்கு 490...

கொடிகாத்த திருப்பூர் குமரன் நினைவுப் பூங்கா உதயம்: அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 மற்றும் சிக்கண்ணா நடை பயிற்சியாளர் சங்கம் இணைந்து 05.06.19 உலக சுற்றுச்...

அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அதன் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர்...

கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட 690 கிராம் நகைகள் மீட்பு: சட்டக்கல்லூரி மாணவி உட்பட 4 போ் கைது

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி...

மின்வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் போர்மேன் லீலைகள்

சத்திரக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் போர்மேன் லீலைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம்,...

Right Menu Icon