--- --:--:-- --

Month: June 2019

30 ரூபாய்க்காக அடித்து கொலை செய்யபட்ட இளைஞர்

சேலத்தில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறின் போது 30 ரூபாய்க்காக இளைஞர் அடித்து கொல்லபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அம்மா பேட்டை அருகே...

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய்!

சென்னையை அடுத்த மாங்காட்டில் சாலையில் நடந்து சென்ற சிறுமி உட்பட 3 பேரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. மாங்காடு ஸ்ரீ ராம ஜெயம் பகுதியை...

சென்னை அருகே மீண்டும் ஒருவருக்கு மர்ம உறுப்பு அறுப்பு! அடுத்தடுத்து அரங்கேறும் திக்..திக்.. சம்பவம்!

சென்னை மாதவரம் அருகே மீண்டும் ஒருவருக்கு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள மாதவரம் ரெட்டேரி மேம்பாலம்...

தனிநபர் கழிப்பிடத்தில் தமிழக அரசின் லோகோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய ஊழல்!

உத்திர பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கிழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் தமிழக அரசின் சின்னம் பதிக்கப்பட்ட டைல்ஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்...

நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அது சார்ந்த புள்ளி விவரத்தையும் தேசிய தேர்வு முகமை...

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல், மைதானங்களில் சிறப்பு தொழுகை!

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பெரிய பள்ளி வாசல் சார்பில் மலையம்பாகத்தில் உள்ள ஈகா திடலில் பெண்கள் உட்பட ஏராளாமானோர் சிறப்பு ...

திருப்பூரில் கஞ்சா வழக்கு குற்றவாளி குத்திக்கொலை!! தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

திருப்பூரில், கஞ்சா வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த ஆசாமி, நண்பர்களுக்குள் ஏற்பட்ட, 'போதை' தகராறில், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அடியில், தண்டவாளத்தையொட்டி, ஒருவர்...

நிதியாளர் வெட்டி கொலை ,தாய் மகள் உட்பட மூவர் கைது

மதுரை மாவட்டம் தத்தினேரிக்கு அருகே நிதியாளர் ஒருவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் தாய்,மகள் உட்பட மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.இளங்கோவன் ஒருவன் வெட்டி கொல்லபடும் சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகி...

பொறியியலில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை கே.பி. அன்பழகன் வெளியிட்டார்

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து...

பிரதமருக்கு 11 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் ..

போலந்து நாட்டின் 11 வயது சிறுமி ஒருவர் தன்னையும் தனது தாயயையும் மீண்டும் இந்தியாவிற்கு வர உதவும் படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ள போலந்து...

இளைஞர்களின் இரு சக்கர வாகன விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் விளையாட்டாக நிகழ்த்திய இருசக்கர வாகன பந்தையம் உயிரை பறித்திருக்கிறது. மெரினா கடற்கரை சாலை, அண்ணாசாலை,கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய...

செவிலியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு செவிலியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – கோவை எம்.பி.பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்.

மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கையில்...

மணல் திருட்டை தடுக்கச் சென்றவர் அடித்துக் படுகொலை!

இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியை சேர்ந்த மோகன்-45 என்பவர் அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு...

ஃபேஸ்புக் மூலம் 50 குடும்ப பெண்களை குறி வைத்து வேட்டையாடிய காமக்கொடூரன் கைது!

பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவம் போல் கேரளாவிலும் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் தான் பிரதீஷ்குமார். இவர் மீது ஒரு பெண்...

கணவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்…

கோயம்புத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜூ வயது 87,இவரது மனைவி துளசியம்மாள் வயது 83. இவர்களுக்கு திருமணம் ஆகி 67 ஆண்டுகளாகிறது.இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும்...

இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடா? – அமைச்சர் காமராஜ் விளக்கம்

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-   எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! தேயிலை தோட்டத்தொழிலாளி கைது

பொள்ளாச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேயிலை தோட்டத்து தொழிலாளி ரூபன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

குழந்தையின் வாயில் தோன்றிய அடையாளம்: வைரலாகும் தாயின் பேஸ்புக் பதிவு!

தனது குழந்தையின் வாயில் திடீரென ஏற்பட்ட கருப்பு அடையாளத்தால் பதறிப்போய் மருத்துவமனைக்குச் சென்று, பின்னர் அது வெறும் அட்டை என்று தெரியவந்துள்ளதால் குழந்தையின் தாய் நிம்மதி அடைந்துள்ளார்....

உயிரைக் கொடுத்து 7 உயிரை காப்பாற்றிய விநோதம்! உயிரிழந்த வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தன் உயிரை கொடுத்து 7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வீரர்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்துள்ளதோடு, மேலும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும்...

மான் வேட்டை இருவர் கைது! ஒற்றைக்குழல் துப்பாக்கி வெடிப்பொருட்கள் மான் இறைச்சி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையாடியதாக இருவர் கைது.வேட்டைக்கு பயன்படுத்தியதாக ஒற்றைக்குழல் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட...

திருவாடானை அருகே வாகனம் மோதி பெண் மான் வயிற்றில் இருந்த குட்டியுடன் பலி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது ஆண் மான்!

திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் சாலையை கடக்க வந்த இரண்டு மான்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் மான் வயிற்றில் குட்டியுடன் பலி ஆன்...

15 வயது சிறுவனுடன் தகாத உறவு! நண்பனின் உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை கிணற்றில் தள்ளிய சிறுவர்கள்!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் கிணற்றின் அருகே மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள...

Right Menu Icon