இந்திய கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிக்கர் தவான் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவானை பரிசோதித்த மருத்துவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் குணமடைய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்கள்.
அதனால் அவர் உலககோப்பை தொடர் முழுவதிலுமிருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ரிஷப் பந்த் அணியினருடன் இணைந்து கொள்வார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்..!
பாகிஸ்தான் புறக்கணிப்பு - ஐ.சி.சி எச்சரிப்பு
இந்தியா - நியூஸிலாந்து 3வது T20 கிரிக்கெட் போட்டி..!
பலாஷ் குறித்து ஸ்மிருதி மந்தனாவின் தோழி அதிர்ச்சி!
பொங்கல் பரிசு வழங்க நிதி இல்லை - முதல்வரின் கோப்புகளை திருப்பி அனுப்பிய நிதித்துறை அதிகாரிகள்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு






