கோவை புதூர் அருகே கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார். சுமார் 10 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 137 குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன.

நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.பி. வேலுமணி அதிமுக வில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!






