ஒன்றன் பின் ஒன்றாக மோதிய வாகனங்கள் சாலையில் திடீரென பயங்கர சத்தம்..!
சென்னை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த கார் முன்னாள் சென்ற பேருந்து மீது மோதியதன் காரணமாக அதன் பின்னால் வந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதியதில் கார் தீப்பிடித்து எறிந்தது.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.





