--- --:--:-- --

காவல் ஆய்வாளருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்த சம்பவம்..!

5

த்திரப்பிரதேச மாநிலத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செருப்பு மாலையுடன் வந்த பெண் ஒருவர் காவல் ஆய்வாளருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

இதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு குழப்பமான சூழ்நிலை நிலவியது.

 

Right Menu Icon