முந்தினார் எடப்பாடி! ஈபிஎஸ் 20, ஆயிரம்… ஸ்டாலின் 12 ஆயிரம்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாத பிரசார பயணத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முந்தினார். ஈபிஎஸ் 20,...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாத பிரசார பயணத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முந்தினார். ஈபிஎஸ் 20,...
சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் சொந்தத் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் திடீரென ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரும்...
நான் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க, நான் என்ன பல்லியா, பாம்பா என்று, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி தந்துள்ளார். ...
கண்ணுக்கு தெரியாக காற்றில் கூட ஊழல் செய்தது திமுக என்று, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிச்சாமி கடுமையாக சாடினார். வரும் 8ம் தேதி தமிழக சட்டப்பேரவைத்...
விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்திய நிலையில், அதிமுகவில் யாருக்கு சீட் தரலாம் என்பது பற்றி, மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம்...
சட்டசபைத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நேரத்தில், அரசியலுக்கு முழுக்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சசிகலா. இதன் பின்னணியில், பாஜகவின் தேர்தல் வியூகம்...
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த அதிமுகவினருக்கான நேர்காணல் இன்று தொடங்கி இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் யோகம் அடிக்குமா, வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்...
அ.தி.மு.க.வில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது; மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என...