மாதம் ரூ.5,000 திட்டம்.. 17ஆம் தேதி செயலி அறிமுகம்
பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து மாதம் ரூ.5,000, ஒரு முறை ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கிறது. இதில் சேர வருகிற...
பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து மாதம் ரூ.5,000, ஒரு முறை ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கிறது. இதில் சேர வருகிற...
திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக தலைவர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த...
PM INTERNSHIP திட்ட ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 நிறுவனங்களில் 1 வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000,...
சாலையில் சுற்றித்திரிந்த மாட்டை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர் மீது மாட்டின் உரிமையாளர் தாக்குதல் நடத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் பணியாற்றி...
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...
கர்ப்பிணி பெண்களுக்காக பிரதம மந்திரி திட்டத்தை மோடி அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.5,000 அரசு முழுமையாக வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ்...
ரயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. வெட்டிங் சூட் அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வழங்கி கடந்தாண்டு...
கொரொனாவால் உயிரிழந்தவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக...
உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விலக்கிக் கொண்டால் விதிகளுக்குட்பட்டு சென்னையில் விளம்பர பதாகைகள் மற்றும் தட்டுகளை அமைக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விளம்பரப் பதாகைகள் மற்றும் தட்டிகளை...