இனி ஏர்போர்ட்டிலேயே இமிகிரேஷன்..!
மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், பயணிகள் இனி மதுரையிலேயே ‘இமிகிரேஷன்’ (குடிவரவு) உள்ளிட்ட அனைத்து சர்வதேச நடைமுறைகளையும் முழுமையாக முடித்துக்கொள்ளலாம் என மத்திய விமானப்...
மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், பயணிகள் இனி மதுரையிலேயே ‘இமிகிரேஷன்’ (குடிவரவு) உள்ளிட்ட அனைத்து சர்வதேச நடைமுறைகளையும் முழுமையாக முடித்துக்கொள்ளலாம் என மத்திய விமானப்...
சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு: “இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும்” என்று அறிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோடைக்கால...
இனி பாமகவை ராமதாஸ்தான் வழி நடத்துவார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவார். ...
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து தற்போது வால்பாறைக்கும் இபாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாகவே சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
ஜாலி என நினைத்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்பவர்கள், படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே செக் வைத்துள்ளது. இனி, இவ்வாறு பயணித்து அதிகாரிகளிடம் மாட்டினால்,...
ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.-ல்...
வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது . பிறப்பு இறப்பு சான்றிதழ்களை அவரவர் வீடுகளுக்கு நேரடியாக தபால் மூலம்...
கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில்...