--- --:--:-- --

5

பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்ற 5,800 சீக்கியர்கள்!

வரலாற்றிலேயே முதல்முறையாக 6,751 விசாக்கள் வழங்கி இந்திய சீக்கிய யாத்ரீகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது பாகிஸ்தான். அங்குள்ள சீக்கிய குருத்வாராக்களை தரிசிக்க நேரு - லியாகத் காலத்தில் ஒப்பந்தம்...

5, 8ம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி ரத்து ஏன்?: விளக்கம்

தமிழகத்தின் கல்வித்தரத்தை வட மாநிலங்களோடு ஒப்பிடும் அமைச்சர், கேரளாவோடு ஒப்பிட முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.   TNஇல் மாணவர்கள் தேர்ச்சி அதிகரித்திருந்தாலும், தரம் குறைந்துள்ளதாகக்...

5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஐந்தாயிரம் பெண்களுக்கு அமைச்சர்கள் பெரியசாமி நலத்திட்டம் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.  ...

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்..!

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில்...

கேரளாவில் மேலும் 5,691 பேருக்கு கொரோனா தொற்று..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,691- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 78...

தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 , 684 பேருக்கு கொரோனா தொற்று…87 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.  ...

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது..! கடும் எதிர்ப்பால் பின் வாங்கியது தமிழக அரசு!!

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்றும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.   கடந்த ஆண்டு...

ஒரே இடத்தில் 5,000 மாணவர்கள் கூடி புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஓசூரில் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்து சாதனை புரிந்தனர். கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு...

3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு...

Right Menu Icon