--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..! உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அன்பில் மகேஷ்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துக்குமரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   இதனையடுத்து ஆசிரியர்களிடம்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்..!

பெரம்பலூரில் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயலும் மாணவிகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.   ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது..!

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் உடற்கல்வி...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தலைமையாசிரியர்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.   நாகர்கோவில் அரசு...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.   சமூக அறிவியல் ஆசிரியர் ராம்ராஜ் ஒன்பது...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.   சென்னை கேளம்பாக்கத்தில்...

மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..! உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அன்பில் மகேஷ்

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்...

Right Menu Icon