மொப்பட்டில் புகுந்து கொண்ட பாம்பு..பதறிப்போன ஓனர்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மொபட்டில் புகுந்து கொண்ட அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்றை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.





