திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்..!
திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் நனைந்தபடியே பயணிகள் பயணம் செய்தனர். இருக்கையில் அமர முடியாமல் நின்றபடியே மதுரை வரை பயணிகள் பேருந்தில் பயணம் செய்தனர்.





