--- --:--:-- --

இலங்கை தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு..!

5

லங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon