இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் மொபைல் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கி வரும் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2022 புதிய டிஜிட்டல் யூனிவர்ஸ் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அதிவேக இணைய வசதியை கொடுக்கும் பரிசு சேவையை தொடங்கி வைக்க உள்ளார். அதற்கு அடுத்தபடியாக நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் குறைந்த விலையில் ஸ்மார்ட் போனை கொண்டு வருவதற்கு ஜியோ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
5ஜி தொழில்நுட்பம் இந்தியாவிற்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு சேவையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.






