கோவையில் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் ஒட்டி வரும் போஸ்டர்கள்..!
கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அரியர் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி என அறிவித்ததையடுத்து அதனை வரவேற்று வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. கோவை பகுதிகளில் புகைப்படங்கள் மற்றும் நன்றி அறிவிப்பு களுடன் மாணவர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டி மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.







