வேளாண் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை, உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போதாவது பயனுள்ள அறிவிப்புகளை வெளியிடுமாறு தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.