--- --:--:-- --

சவுதி பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள்: பிரதமர் மோடி இரங்கல்

10

வுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்; காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டுகிறேன்.

 

ரியாதில் உள்ள இந்தியத் தூதரகம், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon